இலவச சட்ட சேவை முகாம்

Posted on Updated on

மகளிர்  அபிவிருத்தி நிலையமும், மனித உரிமைகளுக்கும் அபிவருத்திக்குமான நிலையமும் இணைந்து இலவச சட்ட   நிகழ்வு ஒன்றினை பல்வேறுபட்ட பிரச்சினைகட்கு சட்ட ரீதியில் தீர்வு காணும் முகமாக ஆலோசனைகள் வழங்கும் நோக்குடன் ஒழுங்கு செய்து நடத்தியுள்ளது. இந்நிகழ்வு 2011 ஒக் 15ம் திகதி தெல்லிப்பளை, கட்டுவன் ஐயனார் கோவில் மண்டபத்திலும், 16ம் திகதி சித்தங்கேணி, பண்ணாகம் அம்பாள் கலை மன்றத்திலும் இடம்பெற்றது. பிரபல சட்டத்ரணிகள் மக்களுக்கு ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

  • காணாமற் போனோர்
  • வன்முறை தொடர்பான வழக்குகள்
  • காணிப்பதிவுகள்
  • சிறுவர், பெண்கள் சட்ட ஆலோசனைகள்
  • மரண சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை பெறல் வழிமுறைகள்
  • மற்றும் இலவச சட்ட சேவைகளுக்கான ஆலோசகைள்.
என்பன இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a comment